தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அடையாள அட்டை பெற்று வங்கி மூலம் லோன் பெற்ற பெண் ஒருவர் கூறுகையில் முத்துநகர் கடற்கரையில் நான் பாணி…
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமை வகித்தாா்.…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்கள் உரிமை கழகம் தூத்துக்குடி மாவட்ட விகே சசிகலா ஆதரவாளர்கள் அக்கழகத்திலிருந்து விலகி சசிகலா அணி மாநகா் மாவட்ட செயலாளர் ஏசாதுரை, தலைமையில் வி. கே சசிகலா ஆதரவாளர்கள் செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா,ஜான்சி ராணி, சுப்புலட்சுமி,…
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட்…
ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல்…
புதுடில்லி: ''கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள்…
தூத்துக்குடி தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் நமக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் நமது திட்டத்தின்…
தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து 30 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை…
தூத்துக்குடி இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு சுய-ஒழுங்குமுறை கண்காணிப்பு…
தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் முதல்வா் விஜய், மற்றும் கலெக்டா் விஷூ மகாஜனுக்கு அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக கட்டப்பட்ட ஸ்மாா்ட்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகா் பகுதியில் உள்ள…
தூத்துக்குடி செய்தியாளர்கள் த பாலகிருஷ்ணன் த சண்முகசுந்தரம் த மாரிமுத்து ஆகியோர் தாயாரும். செய்தியாளர் ரேகா மாமியாருமான சின்னதாய் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் குடும்பத்தின்…
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா். தூத்துக்குடி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை இந்துக்கள் விமா்சையாக கொண்டாடினாா்கள். அதே போல் தமிழகத்தில்…
தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட…
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது பிறப்பு சான்றிதழ் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான அடிப்படை ஆவணமாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை…
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியாா் பங்களிப்புடன் போக்குவரத்து நொிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி மற்றும் தூய்மையான குப்பைகளை முறையாக பிாித்து சேகாிப்போம் என்று தலைப்புகளில் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால்நகா் பூங்காவில் நடைபெற்ற…
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு…
Sign in to your account