LATEST NEWS

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கபப்ட்டுள்ளார். அவர், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…

1 Min Read

பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 24 25 26 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை…

3 Min Read

இந்த வாரம் அதிகம் படித்தவை

மக்கள் நல்வாழ்வு கட்சி – காமராஜர் லட்சிய பேரவை & பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் மு. பிரசன்ன குமார் வேட்பு மனு தாக்கல்!!!

கர்மவீரர் நல்லாசியுடன்,பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செயல்படும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் திரு. S.P. மாரியப்பன் அவர்கள் தலைமையிலும்,காமராஜர் தொண்டர்களின் உறுதியான ஆதரவுடனும், காமராஜர் லட்சிய பேரவை நிறுவனர் திரு. மு. பிரசன்ன குமார் அவர்கள்,மக்கள் நல்வாழ்வு கட்சி சார்பில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளராகதமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு…

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !!!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …

உனக்காக மட்டும்

தெலுங்கானாவில் ரூ.18 கோடி நகை கொள்ளை: உ.பி. கும்பல் கைவரிசை!!!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட்…

ரஷியா மத்தியஸ்தம் செய்யும் தயார்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் குறைக்கும் முயற்சி.

ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல்…

தக்லைப் திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி: ''கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள்…

100 கார்களில் படை சூழ ஆலங்குளம் வெற்றி வேட்பாளர் J. ராக்கெட் ராஜா வேட்பு மனு தாக்கல்!!!30.3.2026

இன்று 30.3.2026 திங்ககிழமை நற்பகல் 1மணி அளவில் பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ஆறுமுக பாண்டியன் என்ற j.ராக்கெட் ராஜா ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட வேட்பு மணு தாக்கல் செய்தார் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய…

0 Min Read

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகா் பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடியில் திமுக ஆட்சியில்…

2 Min Read

சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!

ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை குற்றவாளிகளுக்கு வருகின்ற 30-ஆம் தேதி அன்று நீதி அரசர்கள் தண்டனை ஈவு,இரக்கம் இன்றி வியாபாரிகளை கொலை செய்த கொடும்பாவிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க…

0 Min Read

முதல்வா் ஸ்டாலின் நிா்ணயித்துள்ள இலக்கையும் தாண்டி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் இளைஞர்கள் முதல் முதியவா்கள் வரை அனைவரையும் அரவணைத்து களம் காண்போம் இப்தாா் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி மத நல்லிணக்க இப்தாா் நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிாிவு மாவட்ட தலைவர் மைதீன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை…

2 Min Read

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் தலைவர் திரு. எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் – பிறந்தநாள் வாழ்த்து செய்தி பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் திரு. எஸ். பி. மாரியப்பன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த…

1 Min Read

தூத்துக்குடி பக்கிள் ஓடை பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமிதொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும் மாநகர மக்களின் கோரிக்கையின்படியும் மாநகாட்சி முழுவதும் நடைெபறும் பணிகளை சூழற்சிமுறையில் பாா்வையிட்டு பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடை அருகில்…

0 Min Read

கொரோனா மழைவௌ்ளம் காலத்தின் போது மக்களுக்காக பணியாற்றியது திமுக தான் ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வருவது ஏன் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 45வது வாா்டு பிரையண்ட்நகாில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக…

3 Min Read

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

1 Min Read

தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

நலத்திட்டங்களை வழங்கினார். அதன்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார். இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்து…

1 Min Read

கலைஞர் ஆட்சியில் 33 சதவீதம் ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக ஆட்சியில் தான் மகளிா் தின விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

தூத்துக்குடி உலக மகளிா் தினம் மாா்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் ெபண்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாமன்ற உறுப்பினா்கள் அரசு அலுவலா்கள் தூய்மை பணியாளா்கள்…

2 Min Read

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாய வியாபாரிகள் மற்றும் வயது முதியோர்களை குறிவைத்து சாதி ரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் மக்களுடன் நடந்ததை விவரித்தேன் சானா பயலே வெட்டு என்ற குறலில்…

1 Min Read