அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

எனது மகனும் மகளும் உயர் படிப்புக்கு உதவியது மேயர் ஜெகன் பொியசாமி தான். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். மாநகராட்சி விழாவில் பயனாளி பெண் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகாட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன் ெபாியசாமி பேசினாா்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை…

பயோ மெட்ரிக் பதிவு இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறதா காவல் துறை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம், மேலப்பாளயத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து…

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து

தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரவிளையில் உள்ள கழக…

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கும் நிலை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் உள்ளது ஆரம்ப பள்ளி. நடுநிலைப்பள்ளி. உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்த மாநகராட்சி பள்ளிகள் எல்லாம் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு…

எல்லோருக்கும் புாியும் என்று நினைக்கின்றேன் நன்றி வணக்கம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உருக்கம்

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு…

எப்போது தோ்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

 தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சா் சத்தியமூர்த்தி தலைமையில் பரமக்குடி கேகே மஹாலில்…

தூத்துக்குடி சசிகலா அணி நிா்வாகி ஏசாதுரை முன்னாள் அமைச்சா் சண்முகநாதன் முன்னிலையில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் அனைத்திந்திய…

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.…