தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

தூத்துக்குடி குறுக்குசாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூாி கலையரங்கில் முதல்வர் இளங்குமரன் தலைமையில் சுய மக்கள்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி –புதுக்குடியில் உள்ள ஸ்ரீசந்தனமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் ஸ்ரீ சந்திமாரியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற 108…
தூத்துக்குடி திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுமையும் மாணவர்கள் தங்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் தேர்வின் குளறுபடிகள்…
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆலய முன்புறம் தென்…
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற முத்தையாபுரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரவீந்திரன்,…
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முனியசாமி சிவசக்திக்கு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது பூைஜயில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து…
தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும்,…
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தம்பதியர் நாகராஜன் - பரமேஸ்வரி ஆகியோரின் மகன் அருணாசலம் கடந்த 17ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்தில்…
தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் டாஸ்மார்க்கில் பணியாற்றி…
Sign in to your account