Tamilagapuratchi

859 Articles

எனது மகனும் மகளும் உயர் படிப்புக்கு உதவியது மேயர் ஜெகன் பொியசாமி தான். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். மாநகராட்சி விழாவில் பயனாளி பெண் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அடையாள அட்டை…

கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகாட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன் ெபாியசாமி பேசினாா்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு…

பயோ மெட்ரிக் பதிவு இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறதா காவல் துறை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம், மேலப்பாளயத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள்…

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து

தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரவிளையில்…

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கும் நிலை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் உள்ளது ஆரம்ப பள்ளி. நடுநிலைப்பள்ளி. உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்த மாநகராட்சி பள்ளிகள் எல்லாம் பல்வேறு நவீன…

எல்லோருக்கும் புாியும் என்று நினைக்கின்றேன் நன்றி வணக்கம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உருக்கம்

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில்…

எப்போது தோ்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

 தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சா் சத்தியமூர்த்தி தலைமையில் பரமக்குடி…

தூத்துக்குடி சசிகலா அணி நிா்வாகி ஏசாதுரை முன்னாள் அமைச்சா் சண்முகநாதன் முன்னிலையில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக…

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா  

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்…

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள்…

திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து தூத்துக்குடியில் மக்கள் பணியாற்றும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து 30 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றி 2 முறை…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்

தூத்துக்குடி இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர்…

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிக்கு சில ஓழுங்கு நடவடிக்கை எடுக்க கோாி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் கலெக்டா் விஷூ மகாஜனுக்கு கோாிக்கை

தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் முதல்வா் விஜய், மற்றும் கலெக்டா் விஷூ மகாஜனுக்கு அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட…

தூத்துக்குடி செய்தியாளர்கள் த பாலகிருஷ்ணன் த சண்முகசுந்தரம் த மாரிமுத்து ஆகியோர் தாயாரும். செய்தியாளர் ரேகா மாமியாருமான சின்னதாய் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் குடும்பத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினோம்

தூத்துக்குடி செய்தியாளர்கள் த பாலகிருஷ்ணன் த சண்முகசுந்தரம் த மாரிமுத்து ஆகியோர் தாயாரும். செய்தியாளர் ரேகா மாமியாருமான சின்னதாய் 5ம் ஆண்டு நினைவு தினத்தை…