தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்கள் உரிமை கழகம் தூத்துக்குடி மாவட்ட விகே சசிகலா ஆதரவாளர்கள் அக்கழகத்திலிருந்து விலகி சசிகலா அணி மாநகா் மாவட்ட செயலாளர் ஏசாதுரை, தலைமையில் வி. கே சசிகலா ஆதரவாளர்கள் செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா,ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலைசெல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர் கணேசன், கணேசன் உள்பட 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையையேற்று அதிமுகவில் இணைந்தனா். பின்னா் சண்முகநாதன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். அதனை தொடா்ந்து வீரவாள் வழங்கி சால்லை மாலை அணிவித்து வாழ்த்து தொிவித்தனா்.
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ் ,மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா , மற்றும் ராஜு, பாலஜெயம், சாம்ராஜ் சகாயராஜ், சொக்கலிங்கம், ராஜா, உள்பட பலா் உடன் இருந்தனர்