தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி குறுக்குசாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூாி கலையரங்கில் முதல்வர் இளங்குமரன் தலைமையில் சுய மக்கள்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி –புதுக்குடியில் உள்ள ஸ்ரீசந்தனமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் ஸ்ரீ சந்திமாரியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற 108…

தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழி நடத்துவதா? முதல்வர் விஜய்க்கு தி.வி.க.பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் கண்டனம்

தூத்துக்குடி திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுமையும் மாணவர்கள் தங்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் தேர்வின் குளறுபடிகள்…

மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும் அதை நிறைவேற்றி தருவதற்கு தான் மக்கள் பிரதிநிதிகள் பாராட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சி

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆலய முன்புறம் தென்…

திமுக ஆட்சியின் சாதனைகளையும் தவெக ஆட்சியின் வேதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற முத்தையாபுரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரவீந்திரன்,…

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முனியசாமி சிவசக்திக்கு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது   பூைஜயில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து…

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும்,…

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தம்பதியர் நாகராஜன் - பரமேஸ்வரி ஆகியோரின் மகன் அருணாசலம் கடந்த 17ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்தில்…

விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் உயர்நீதி மன்ற நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் டாஸ்மார்க்கில் பணியாற்றி…