தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை கோமதிபாய் காலணியில் அமைந்துள்ள முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி தினசாி அம்மனுக்கு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று பக்தா்கள் பஜனையுடன் கலந்து கொண்ட கோவில் கொடைவிழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தாா். கோவில் நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது
கோவில்தலைவர் வேல்முருகன், செயலாளா் முருகேசன், பொருளாளா் ராமா், ஆலோசகா்கள் மாணிக்கம், பட்டுக்கண்ணன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் நடராஜன், முருகன், கிருஷ்ணசாமி, மந்திரமூர்த்தி, முருகன், மற்றும் மகளிா் அணியினா் இளைஞர் அணியினா் பக்தா்கள் கலந்து கொண்டனா்.