Tamilagapuratchi

266 Articles

தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மழைநீர் தேங்கியதை ஆய்வு மேற்கொண்டாா்!!!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்ததின் எதிரொலியாக சட்டசபை நிகழ்ச்சியில் இருந்த அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி வந்து மழை நீர்…

தீபாவளியையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது!!!

தீபாவளி என்பது இந்தியாவில் மிகப்பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில் இருள் நீங்கி ஒளி வெல்வதைக் குறிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக…

30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில்…

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா..  சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைதான நிலையில் முடிவு!!!

மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் இந்திராணி இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் எழுந்தது.…

பெண்கள் குறித்து இழிவாக பேசுவதா? சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!!!

தூத்துக்குடி பெண்களை அவதூறாகப் பேசிய சி.வி.சண்முகத்திற்கு வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் உள்ள 60 வார்டுகளிலும் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் 1500 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி…

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

தூத்துக்குடி அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன்…

தெற்கு மாவட்டம் முழுவதும் அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் அறிக்கை!!!

தூத்துக்குடி அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன்…

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் மீது பல்வேறு முறைகேடு புகார் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராமத்தினர் கொடுத்த புகாரால் பரபரப்பு!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இன்று நடைபெற்ற இந்த…

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள…

புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு : நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு 11.10.2025, 12.10.2025 தேதிகளில் தீயணைப்பு துறையினரால் “தீ பாதுகாப்பு மற்றும் அவசர நிலை மேலாண்மை” குறித்த மக்கள்…

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் இந்துக்கள் பெருந்திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தாய், தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து…

திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி ஓன்றிய பேரூர் ஊராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு…

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சில வழித்தடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, ரத்னா காலனியிலிருந்து சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமார் 30 வருடங்களுக்கு முன்பு…

திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்!!!

தூத்துக்குடி நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, 100 ரூபாய் கேஸ் மானியம் உள்ளிட்ட பத்து வகையான என பொய்யான தேர்தல்…