தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை

தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையபாா்வதி கோவிலில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஉமையபார்வதி அம்மன் ஆலய திருவிழாவை யொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள் முதல் அனைத்து…

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள் முதல் அனைத்து…

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் ஓருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி மாவட்ட ஆராய்சி துறை…

ராகுல்காந்தி மீது போலீஸ் வழக்குபதிவு தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கு பதிவு செய்த மத்திய பாஜக அரசின் ஏவல் அரசு உத்தரகாண்ட் அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர்…

தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரா் புலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்

தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரா் புலித்தேவன் 311வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக…

குடிநீருக்காக குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் மக்கள்… அய்யனடைப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட மக்கள் மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக…

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ம் ஆண்டு திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா. ஜெபமாலையுடன் பொதுமக்கள் முன்னிலையில் வானவேடிக்கையுடன்…