தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் தலைநிமிரச் செய்த மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞருடைய 103 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வழிகாட்டுதலின்படி ஸ்பிக்நகா் பகுதி திமுக செயலாளர் ஆஸ்கா் தலைமையில் ஸ்பிக்நகாில் அலங்காிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மலா்தூவி பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
விழாவில் மாவட்ட கலைஇலக்கிய அணி அமைப்பாளா் துறைமுகம்ராமசாமி, வட்டச்செயலாளா்கள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், வசந்தி பால்பாண்டி, கருப்பசாமி, இளைஞா் அணி அருண்குமாா், காளிநாத், பகுதி நிா்வாகிகள் கல்பனா, அந்தோணிசாமி, மகளிா் அணி சித்திரைபுஷ்பம், கௌசல்யா, ஜோதி, ஈஸ்வாி, நிா்வாகிகள் அந்தோணிராஜ், போஸ், ஜாா்ஜ், சேகா், முருகேசன், பழனி, செல்வின், சந்தனகுமாா், அற்புதராஜ், சீனிவாசகம், பிச்சையா, சவோிதாஸ், உள்பட பலர் கலந்து கொண்டனா்.