சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக.…
Your Trusted Source for Accurate and Timely Updates!
Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
Unlock the Pulse of the Present
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் நாளில் கனமழையுடன் பெய்து நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. பல…
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள், அலுவலர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் தெற்கு மாவட்ட…
தூத்துக்குடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற…
தூத்துக்குடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற…
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்ததின் எதிரொலியாக சட்டசபை நிகழ்ச்சியில் இருந்த அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி வந்து மழை நீர் தேங்கிய பகுதிகளை…
தீபாவளி என்பது இந்தியாவில் மிகப்பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில் இருள் நீங்கி ஒளி வெல்வதைக் குறிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை…
தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சியின் பல்வேறு…
மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் இந்திராணி இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் எழுந்தது. ரூ.150 கோடி…