Monday, 1 Dec 2025
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

Last updated: October 17, 2025 6:33 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் நாளில் கனமழையுடன் பெய்து நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. பல இடங்களில் மழை நீர் தானாகவே கடலுக்கு சென்றது. இந்த நிலையில் 3ம் மைல் பகுதியில் மழைநீர் செல்லாமல் அப்படியே தேங்கியிருந்தது.

மேலும் கழிவு நீர் கான்களில் நீ திரும்பி செல்லும் நிலையில் இருந்தது இதனால் அப்பகுதியில் மாலை நேரம் அப்படியே இருந்தது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் மூன்றாம் மைல் பகுதியில் ஏன் மழை நீர் செல்லாமல் தேங்கி உள்ளது என்று தொடர்ந்து பார்வையிட்டு வந்ததில் பாலிடெக்னிக் எதிர்புறம் உள்ள பிரபல ஹோட்டல் இறைச்சி கழிவுகள் மேலும் செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுநீர் கானில் விடப்பட்டது தெரியவந்தது. அதன் மூலம் சுமார் 30 அடி நீளத்துக்கு கழிவு நீர் கான் அடைப்பு ஏற்பட்டுள்ளது இதனை பார்வையிட்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் உத்தரவின் பெயரில் நகர் நலஅலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர் பணியாளர்கள் கழிவுநீர் கான் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் பிளேட்டை அகற்றி பார்த்த போது மனித கழிவுகள் இறைச்சி கழிவுகள் அப்படியே தேங்கி பாறை போல உறைந்திருந்தது. இது சுமார் 30 அடி நீளத்துக்கு இருந்ததால் எந்த ஒரு தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக 30 அடி நீளத்துக்கு கழிவுநீர் கான் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் பிளேட் எடுக்கப்பட்டு கானுக்குள் தேங்கியிருந்த பாறை போல இருந்த கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு அகற்றினர். சுமார் ஒரு லாரிக்கு மேல் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. உடனடியாக தனியார் ஹோட்டல் நிறுவனத்திற்கு 25000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபட்டால் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி கூறுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளிலுள்ள தனியார் திருமண மண்டபங்கள், பிரபல ஹோட்டல்கள் மனித கழிவு இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கால்வாய் வழித்தடங்களில் விடக்கூடாது மீறி விடப்பட்டால் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார். இதுபோல தூத்துக்குடி மாநகரில் பல திருமண மண்டபங்கள், பல பிரபல ஹோட்டல்கள் தங்களுடைய கழிவுகளை கால்வாய்களில் தான் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாநகராட்சி நிர்வாகம் இதன் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!!
Next Article குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசுகள் கோப்பை வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?