தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு. பழைய காயல். புல்லா வெளி. உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் உப்பு உற்பத்தியாளர்கள் இந்தப் பகுதியில் கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட வேண்டாம் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
இந்நிலையில் முள்ளக்காடு சங்கத்தில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்