அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கடேஷ் பண்ணையார் 23வது ஆண்டு வீர வழிபாடு குறித்து ஆலோசனை   தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

மனித உாிமை கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் பிறந்தநாள் விழாவை யொட்டி தூத்துக்குடியில் உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு மனித உாிமை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எங்கெல்லாம் ஒவ்வொரு மனிதனின் உாிமை பறிக்கப்படுகிறதோ அதற்கு குரல் கொடுப்பது.…

கன்னியாகுமாியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாட்டில் தூத்துக்குடி வணிகா் ரவிக்குமாருக்கு காா் பாிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி சுதேசி நாயகன் வெள்ளையன் வியாபாரிகளை காப்பாற்றிடவும், பயமில்லாமல் வணிகம் செய்யவும் பாதுகாப்பு அரணாக ஒரு அமைப்பு ஆரம்பிக்க நினைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்று…

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா எம்எல்ஏ கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்த வடக்கு…

தூத்துக்குடி காங்கிரஸ் மண்டலத்தலைவராக நிா்மல் கிறிஸ்டோபா் நியமணம்

தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆசியுடனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் உள்ளது ஒவ்வொரு அலகிலும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது…

தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி – கடை எண் 10144 மீண்டும் திறக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற…

தூத்துக்குடியில் 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி கலெக்டா் விஷு மகாஜன் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டல் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 50சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில்…

ஓமனில் உயிரிழந்த மாலுமியின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்.

தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்தார். அண்மையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக…