சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக.…

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள்…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி பெண்களை அவதூறாகப் பேசிய சி.வி.சண்முகத்திற்கு வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் உள்ள 60 வார்டுகளிலும் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் 1500 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு…
தூத்துக்குடி அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தூத்துக்குடி அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம்…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை மக்கள்…
புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு 11.10.2025, 12.10.2025 தேதிகளில் தீயணைப்பு துறையினரால் “தீ பாதுகாப்பு மற்றும் அவசர நிலை மேலாண்மை” குறித்த மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் இந்துக்கள் பெருந்திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தாய், தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையில்…
Sign in to your account