அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மழைகாலத்திற்குள் மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க ஒப்பந்ததார்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி உத்தரவு.

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் மழை காலத்துக்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் அனைத்து…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

முதல்வர் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வக்கீல் மந்திரமூர்த்தி பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும் அதிமுக ஐடி லிங்க் மண்டல நிர்வாகியுமான வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் வக்கீல்கள் பசும்பொன் ராஜா. சுபாஷினி முன்னாள் அரசு சிறப்பு குற்றவியல்…

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவெக மேற்கு பகுதி துணை செயலாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார் நடந்து முடிந்த…

மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை

தூத்துக்குடி தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உரிமை ஆணையம் அமைக்கக் கோரி அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் மனு அளித்தார்.    தமிழ்நாடு மூத்த…

தூத்துக்குடி அதிமுக நிா்வாகி திருச்சிற்றம்பலம் தவெகவில் ஐக்கியம்

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளரும் வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமான பனையூாில் தவெக…

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மீதமுள்ள கடைகளில் கூட்ட நெரிசல் – மதுபானம் வாங்கும் பொதுமக்கள் அவதி!!!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது செயல்பட்டு வரும் கடைகளில் அதிகளவிலான கூட்ட நெரிசல் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…

புதிய கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு தூத்துக்குடி சற்குரு சீனிவாச சித்தா் ஆதரவு

தூத்துக்குடி அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி பீடம் சத்குரு சீனிவாச சித்தர் புதிய அமைப்பு துவங்கிய அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து கூறுகையில் தமிழகத்தில் புதிதாக தொடங்கியுள்ள வேத லீடர் நாம்…

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாரஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை,…

தமிழக தொழில்துறை அமைச்சரை மூன்று நாட்களாக சந்திக்க முடியாமல் வருகிறோம் கிராமசபை கூட்டத்தில் உப்பள அதிபர் மனவேதனை.

உப்பள அதிபர் மனவேதனை. தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதற்கு ஆரம்பம் முதலே கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர்கள்…