Tamilagapuratchi

266 Articles

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை…

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்!!!

தூத்துக்குடி முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணையின்படியும், கலெக்டா், இணை இயக்குனர்கள் ஆலோசனையின்படியும், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி துரைக்கனி…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

தூத்துக்குடி, இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது…

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!!!

தூத்துக்குடி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும்…

தூத்துக்குடி சந்தை ரோடு அண்ணாநகா் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு!!!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் நடைபெற்று வரும் கால்வாய் சாலை அமைக்கும் பணி…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன்…

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஓட்டப்பிடாரம் பொதுமக்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் புகார் மனு…

125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!!

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும், நியூஸ் எக்ஸ்பிரஸ் மாவட்ட செய்தியாளருமான  எஸ்.செந்தில் முருகன், எஸ், சுபா தம்பதியரின் புதல்வி செல்வி எஸ். தில்ஷா…

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு!!!

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை நடத்த வேண்டும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நேற்று (03.10.2025) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மீனவர்களின் கோரிக்கைகளான புன்னக்காயல் கிராமத்தில்…

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்!!!

கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அக்டோபர் 2 அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ…

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் நாளை அக்டோபர் 2 அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வி.இ ரோட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம்…