சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக.…

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள்…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை…
ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஓட்டப்பிடாரம் பொதுமக்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்…
தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும், நியூஸ் எக்ஸ்பிரஸ் மாவட்ட செய்தியாளருமான எஸ்.செந்தில் முருகன், எஸ், சுபா தம்பதியரின் புதல்வி செல்வி எஸ். தில்ஷா வுக்கு பூப்புனித…
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை நடத்த வேண்டும் என அறிவித்து…
தூத்துக்குடி மாநகரம் 34 வது வார்டு ஆசிரியர் காலனி இரண்டாவது தெரு மேற்கு பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயற்குழு உறுப்பினரும் பாக முகவருமான சேர்மத்துரை மற்றும்…
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நேற்று (03.10.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனவர்களின் கோரிக்கைகளான புன்னக்காயல் கிராமத்தில் மணல் திட்டுகளை…
கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அக்டோபர் 2 அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர்…
கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் நாளை அக்டோபர் 2 அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வி.இ ரோட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைமை…
Sign in to your account