லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 206-வது பிறந்தநாள் விழா! : கொடைக்கானல் நகரத் தந்தை செல்லத்துரை செய்த அசத்தல் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு!!!

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள்…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை…

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஓட்டப்பிடாரம் பொதுமக்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்…

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!!

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும், நியூஸ் எக்ஸ்பிரஸ் மாவட்ட செய்தியாளருமான  எஸ்.செந்தில் முருகன், எஸ், சுபா தம்பதியரின் புதல்வி செல்வி எஸ். தில்ஷா வுக்கு பூப்புனித…

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு!!!

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை நடத்த வேண்டும் என அறிவித்து…

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

தூத்துக்குடி மாநகரம் 34 வது வார்டு ஆசிரியர் காலனி இரண்டாவது தெரு மேற்கு பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயற்குழு உறுப்பினரும் பாக முகவருமான சேர்மத்துரை மற்றும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நேற்று (03.10.2025) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மீனவர்களின் கோரிக்கைகளான புன்னக்காயல் கிராமத்தில் மணல் திட்டுகளை…

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்!!!

கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அக்டோபர் 2 அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர்…

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் நாளை அக்டோபர் 2 அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வி.இ ரோட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைமை…