சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக.…

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள்…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழா எட்டையாபுரத்தில் நடைபெற்றது. மணமக்களை தூத்துக்குடி வடக்கு…
œ தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு…
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார்…
தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு…
தூத்துக்குடியில் 4 நாட்களாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் மழை…
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை, மற்றும் பண்டிகை காலம் என்பதால் கொடைக்கானல் வரும்…
தூத்துக்குடியில் 2 நாள் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்து…
தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையோன கலை மற்றும் அறிவுதிறன் போட்டிகள் நடைப்பெற்றது. சுமார் 15 பள்ளிகளின் மாணவ மாணவிகள் கலந்து…
Sign in to your account