Tamilagapuratchi

266 Articles

கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம்…

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை நீர்…

பி.என்.டி காலனி பகுதியில் உடனடியாக சாலை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!!

கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழையால் கன மழை பெய்து வந்தது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒரு சில வார்டுகளில் மழைநீர்…

திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம், அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழா எட்டையாபுரத்தில் நடைபெற்றது. மணமக்களை…

தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது…

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு!!!

தூத்துக்குடியில் 4 நாட்களாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு…

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையோன கலை மற்றும் அறிவுதிறன் போட்டிகள் நடைப்பெற்றது. சுமார் 15 பள்ளிகளின் மாணவ…

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் நாளில் கனமழையுடன் பெய்து நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உடனுக்குடன் மழை நீர்…

தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!!

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள், அலுவலர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கணக்கு குழு தலைவரும்…

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!!

தூத்துக்குடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில்…

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

தூத்துக்குடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில்…