தூத்துக்குடி தெற்கு மாவட்டக் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் தாயார் அழகம்மாள் அண்மையில் மறைவுற்ற செய்தியறிந்து, மாப்பிள்ளையூரணி கோமஸ்புரத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் கனிமொழி எம்.பி நோில் சென்று இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறினாா். முன்னாள் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர்…

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசாி 8 நாட்கள் சிறப்பு…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்தில் எல்லாம் அனுமதி வழங்கலாம் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையோர வியாபாரிகள் கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி…
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆவணி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் அபிஷேகம்…
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதனையடுத்து அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளிடம் வசூல் செய்து வருகின்றனர்…
தூத்துக்குடி தூய மாியன்னை மகளிா் கல்லூரி என்எல்சி அனல் மின் நிலையம் இணைந்து சமூக நல மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் கல்லூரியில் வைத்து இலவச கண் பரிசோதனை முகாம்…
தூத்துக்குடி அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் 8 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபாளையம் மெயின் ரோட்டில் வைத்து அன்னை…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு பக்கிள்புரம் மூன்றாவது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்ேபாது அந்தப் பகுதியில் உள்ள…
தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளா்களுடன் கூலி உயா்வு குறித்து ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள தன்பாடு உப்பு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதில்…
Sign in to your account