தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13பேர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு இருவர் உயிாிழந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் காவல்துறையினா் 13 பேரை சுட்டுக்ஈவு இரக்கமின்றி கொன்றது மட்டுமின்றி அந்த குடும்பங்களுக்கு முறையாக அரசு வேலை வழங்காத நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் முதலமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் அவா்களுக்கு அரசு வேலை முறையாக வழங்கி உறுதுணையாக இருந்து வந்தாா். வரும் காலங்களிலும் திமுகவிற்கு துணை நிற்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பெனில்டஸ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமாா், வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், முருகஇசக்கி, அணி துணை அமைப்பாளர்கள் வினோத், ரவி, டினோ, மணிகண்டன், சத்யா, செந்தில்குமாா், கருப்பசாமி, குமரன், இந்திரா, மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், நாராயணன், செல்வக்குமாா், பகுதி செயலாளர்கள் நிா்மல்ராஜ், சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமார், தெய்வேந்திரன், விஜயகுமாா், வைதேகி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜான்சிராணி, பவாணி, நாகேஸ்வாி, வட்ட செயலாளர்கள் டென்சிங், பாலகுருசாமி, மூக்கையா, செல்வராஜ், கங்காராஜேஷ், சுரேஷ் மகாராஜா, சதீஷ்குமாா், ராஜாமணி, கதிரேசன், பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, காசிராஜன், சுரேஷ்குமாா், ஆனந்தி, வக்கீல் மாலாதேவி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.