தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

தூத்துக்குடி குறுக்குசாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூாி கலையரங்கில் முதல்வர் இளங்குமரன் தலைமையில் சுய மக்கள்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் ஆய்வு செய்து நடைபெறுகின்ற பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன்நகா் குறிஞ்சிநகா் பக்கிள்ஓடை பகுதிகள் மற்றும் கேவிகே…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முள்ளாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர்…
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஷிபானா தலைமை தாங்கினாா். கல்லூரி துணை முதல்வர் முனைவர் எழிலரசி,…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர்…
தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது இன்று நாட்டு நடப்பை…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் நடைபெற்ற பல்வேறு பணிகளை சூழற்சி முறையில் மேயா் ஆணையா் அதிகாாிகள் அலுவலா்கள் என ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் நன்மை கருதி பணியாற்றி…
தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு சீனிவாச சித்தர் தலைமையில் பால் தயிர் சந்தணம்…
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் திருவிழா கால நாட்களில் பல லட்சம்…
Sign in to your account