Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை, பாதுகாப்பு இல்லாமை, செவிலியர்களின் அணுகுமுறை குறித்து புகார்

Last updated: August 23, 2026 5:40 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் சராசரியாக 2,300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகனங்களை வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வாகனங்களை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் செல்லும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், வாகனங்களில் வைக்கப்படும் ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல், மாதாந்திர மருந்து மற்றும் மருத்துவச் சீட்டுகள் வழங்கப்படும் பிரிவில் பணிபுரியும் சில செவிலியர்கள் நோயாளிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், நீண்ட நேரம் காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் கழிப்பறை வசதி, லிப்ட் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். எனவே, வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்துதல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் நோயாளிகளிடம் மருத்துவப் பணியாளர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், புகார்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article சட்டமன்றமே ரில்ஸ்காகத் தான் தவெக அரசு நடத்துகிறது – கனிமொழி எம்.பி*
Next Article தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீா் சீராக கிடைக்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?