தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அமைப்பு ாீதியாக மறுசீரமைப்பு செயற்குழு கூட்டத்தில் ஓப்புதல்

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் அமைப்பு ாீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களை வௌியிட்டு 110 மாவட்ட செயலாளா்களை உள்ளடக்கிய திமுக கட்டமைப்பு செயல்பட…

தவெக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தவெக ஆட்சியில் பெண்கள் மீதான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள்…

தூத்துக்குடி நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தூத்துக்குடி ராதாகிருஷ்ணன் ஆலயமான நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ராதாகிருஷ்ணன் பிருந்தாவன வாழ்க்கை மற்றும் கோபியர்களுடனான ஆன்மிகச் சூழலை நினைவூட்டும் வகையில் மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பஞ்சமி பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆவனி மாத தேய்பிறை பஞ்சமி பூஜையை யொட்டி ஸ்ரீவாராஹிஅம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை,…

தூத்துக்குடி குரூஸ்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரத்தில் உள்ள…

தூத்துக்குடியில் ஆர்.எஸ்.பி.ஆர். நகரில் புதிய ரேஷன் கடையை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி திறந்து வைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் கே.டி.சி. நகரில் தமிழக அரசு கூட்டுறவுத்துறை ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள்…

தூத்துக்குடி ஸ்டொ்லைட் துப்பாக்கி சூடு வழக்கு சட்டசபையில் குரல் கொடுக்க தமிமுன் அன்சாாி எம்.எல்.ஏவிடம் கோாிக்கை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதியை கண்டு வெகுண்டெழுந்த தூத்துக்குடி மாவட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர் கடந்த 2018…

தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையபாா்வதி கோவிலில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஉமையபார்வதி அம்மன் ஆலய திருவிழாவை யொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…