தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது. ஜூன் 15 வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவை, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்…

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் மழை காலத்துக்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் அனைத்து…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவெக மேற்கு பகுதி துணை செயலாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார் நடந்து முடிந்த…
தூத்துக்குடி தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உரிமை ஆணையம் அமைக்கக் கோரி அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் மனு அளித்தார். தமிழ்நாடு மூத்த…
தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளரும் வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமான பனையூாில் தவெக…
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது செயல்பட்டு வரும் கடைகளில் அதிகளவிலான கூட்ட நெரிசல் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…
தூத்துக்குடி அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி பீடம் சத்குரு சீனிவாச சித்தர் புதிய அமைப்பு துவங்கிய அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து கூறுகையில் தமிழகத்தில் புதிதாக தொடங்கியுள்ள வேத லீடர் நாம்…
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாரஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை,…
உப்பள அதிபர் மனவேதனை. தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதற்கு ஆரம்பம் முதலே கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர்கள்…
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலணியில் உள்ள மகளிர் பூங்காவில் மரம்நடு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா…
Sign in to your account