தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா் தாயாா் மறைவு கனிமொழி எம்பி நோில் ஆறுதல் கூறினாா்

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் தாயார் அழகம்மாள் அண்மையில் மறைவுற்ற செய்தியறிந்து, மாப்பிள்ளையூரணி கோமஸ்புரத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் கனிமொழி எம்.பி நோில் சென்று இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறினாா். முன்னாள் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டங்களைச் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்காக, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் நோக்கில் சுகாதாரப்…

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி விழாவா ஜனநாயகன் படவிழாவா மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்த அமைச்சா் ஸ்ரீநாத்

­தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மேயர் பெயர் காணவில்லை. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தவறாக சொன்ன அமைச்சர் ஸ்ரீநாத் நடுநிலைப்பள்ளி விழாவில் ஆங்கிலம் மற்றும் தமிழில்…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் அபராதம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து உடனடியாக அழிக்கும் பணியானது தூத்துக்குடி மாநகராட்சி…

தூத்துக்குடி சிவன் கோவிலில் வரலட்சுமி பூஜை சுமங்கலி திருவிளக்குபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 2007 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சேவா…

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு தவறான தகவல்களை தொிவிக்க வேண்டாம் வக்கீல் ராஜசேகர் பேட்டி

தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் மழை வெள்ள காலத்தில் மழை நீர் செல்வதற்காக பக்கிள் ஓடை 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை ஆய்வு செய்த அப்போதைய திமுக அரசு…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை…

தூத்துக்குடியில் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்.

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 10 மற்றும் 12ம்…

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி 401 சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து…