Tamilagapuratchi

861 Articles

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட…

தூத்துக்குடியில் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்.

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 10…

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி 401 சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து…

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்!   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை   தூத்துக்குடி அரசு மருத்துவக்…

மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்கும் அவல நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன்படி…

திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு புதிய பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில் 3ம் மைல் எப்சி ஐ குடோன் பகுதியில்…

ஆறு வருடங்களாக காட்சி பொருளாக இருந்த பல்நோக்கு கூட்ட அரங்கம் 6 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி நகராட்சியாக இருந்த பகுதியில் கடந்த 2008ல் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் அப்போது உள்ளாட்சி துறைஅமைச்சராக இருந்த ஸ்டாலின் முன்னிலையில் 10வது…

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செய்து 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன்…

கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய கொள்கையோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைந்ததற்கு எதிா்ப்பு தொிவித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி மாவட்ட…

மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி மக்கள் நலனை பேணி பாதுகாப்பது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையா் ப்ாியங்கா ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளநீர் தேங்காத வண்ணம், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இயல்பு…

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் டிஇஓ அதிகாரிகளிடம் மனு அளித்தனா்

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் அரசு…

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறும் பொதுப்பணித்துறை அதிகாாிக்கு விஜய் அரசு அறிவுரை வழங்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோாிக்கை

தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா்…

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி…

விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி…