Tamilagapuratchi

449 Articles

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மத்திய பாஜக அரசின் சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் பதவி காலத்தை நீடித்ததை கண்டித்தும் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்தும் தூத்துக்குடி மாநகர்…

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் முனியசாமி கோவில் இருந்து வந்தது பழமையாக இருந்ததால் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் மகா கும்பாபிஷேகம்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொது மக்களின் நலன் கருதி பொருளாதார நிலைத்தன்மையை காக்க எடுக்கப்பட்ட முடிவு –பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தியிருப்பது தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாத நடவடிக்கை என…

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாரதீய ஜனதா…

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற கோாி திமுக உதவி ஆணையாிடம் கோாிக்கை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆணைப்படி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோா் ஆலோசனைப்படி அண்ணாநகர்…

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற கோாி திமுக உதவி ஆணையாிடம் கோாிக்கை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆணைப்படி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோா் ஆலோசனைப்படி அண்ணாநகர்…

தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி செவ்வாய்கிழமை கால்நாட்டு விழாவுடன் ஆரம்பமானது. தினசாி 8…

–தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

–தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள…

தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்

இதுதொடர்பாக, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,…

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி இந்தியாவின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கில், அளவுக்கு அதிகமாக தங்க வாங்குதல், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் அதிகமான தனியார் வாகன பயன்பாட்டை மக்கள்…

தூத்துக்குடி வௌ்ளப்பட்டி கடல் மாதா ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பட்டி கடற்கரை கிராமத்தில் நல்ல ஆலோசனை மாதா ஆலய பங்கில் உள்ள கடல் மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் மே…

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

தூத்துக்குடி தனியாா் பேலசில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட…

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாரதீய ஜனதா…

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

தூத்துக்குடி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது உதவி காவல் ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு…