Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: July 9, 2026 9:48 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது இன்று நாட்டு நடப்பை பாருங்கள் அரசியலில் யார் யாரை தாக்கினார்கள், யார் யாருக்கு பதில் சொன்னார்கள், யார் எந்த கட்சிக்கு போகிறார்கள் இதுதான் பெரிய செய்தியாக ஓடுகிறது. ஆனால் உண்மையான மக்கள் பிரச்சனைகள் எங்கே? ஒரு பக்கம் விவசாயி வண்டல் மண் கேட்டு போராடுகிறார். இன்னொரு பக்கம் தொழிலாளி 11 மாத சம்பளம் கேட்டு போராடுகிறார். ஒரு கிராம மக்கள் குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்கள். 100 நாள் வேலை கேட்டு ஏழை மக்கள் கதவு தட்டுகிறார்கள். மீனவர்கள் வெளிநாட்டு சிறையில் உயிர் பயத்துடன் இருக்கிறார்கள். இவை தனித்தனி பிரச்சனைகள் அல்ல. இது சாதாரண செய்தியும் அல்ல. இது மக்களின் வாழ்வுரிமை கேள்வி. மக்கள் இலவசம் கேட்கவில்லை. தங்கள் உரிமையை கேட்கிறார்கள். விவசாயி மண் கேட்கிறார். தொழிலாளி சம்பளம் கேட்கிறார். ஏழை மக்கள் வேலை கேட்கிறார்கள். கிராம மக்கள் குடிநீர் கேட்கிறார்கள். மீனவர்கள் பாதுகாப்பு கேட்கிறார்கள். அரசு மக்களுக்காக இருக்க வேண்டுமா? அல்லது மக்கள் போராடினால் தான் அரசு கேட்க வேண்டுமா? மக்களின் அடிப்படை உரிமைகளை தாமதப்படுத்துவது அநீதி. உழைப்பாளியின் சம்பளம், விவசாயியின் வாழ்வாதாரம், கிராம மக்களின் குடிநீர், மீனவர்களின் உயிர் பாதுகாப்பு இவை அனைத்தும் அரசின் முதல் பொறுப்பு. மக்கள் தெருவில் இறங்கும் முன்பே அரசு தீர்வு கொடுக்க வேண்டும். அதுதான் நல்லாட்சி. அதுதான் சமூகநீதி. மக்கள் கேட்பது சலுகை அல்ல சட்டபூர்வமான உரிமையாகும் என்று சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீா் சீராக கிடைக்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

You Might Also Like

தூத்துக்குடி

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மாற்குநகரில் 23-ம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா கோலாகலம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி கலெக்டா் விஷு மகாஜன் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டல் கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?