Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சமூக விரோதிகளின் கூடாரத்தை மாற்றி ஏரி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நடைமேடையை அதிகாலையில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு.

Last updated: June 25, 2026 8:32 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்ற ஆய்வு செய்து அங்கு என்ன அமைக்கலாம் என்று மேயர் ஜெகன் பொியசாமி பல கட்டங்களாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றும் மக்களுக்கு தேவையானவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மழைக்காலங்களில் மழை நீர் தேங்க கூடிய பகுதியாகவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் அந்த இடம் இருந்து வந்தது அந்த இடத்தில் மழை நீரை தேக்கி வைக்கும் ஏரி ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு 21.7.2025 அன்று பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டு 306 லட்சம்ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன்படி பணிகளை 12 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாலை நேரத்தில் அங்கு நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது பணிகளை விரைவாக உடனடியாக முடிக்க வேண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மேலும் பொதுமக்கள் ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அது ஒரு சந்தோசமாக பொதுமக்களுக்கு இருக்கும் அதுதான் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு திருப்தி என்று தெரிவித்தார் மேலும் அதிக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் உடனடியாக கதவுகள் அமைக்கப்பட்டு பொருத்த வேண்டும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த பகுதி முழுக்க முழுக்க மழை நீர் தேங்கும் பகுதியாகவே இருந்தது குறிப்பாக ஏரி அமைக்கப்படுகின்ற இடத்தில் ஆறு மாதம் காலம் வரை மழைநீர் தேங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பெரும் இடையூறாகவே இருந்தது தற்போது அங்கு ஏரி அமைக்கப்படுவதால் வரும் காலத்தில் மழை நீர் 100 சதவீதம் தேங்காது அதுபோல பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறும் இடமாகவே அது இருந்து வந்தது பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் போது இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது மேலும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் ஆகையால் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் என்று கூறப்படுகிறது. ஆய்வின் போது மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அமைச்சர் மதன்ராஜாவிற்கு எதிராக கோஷ்டி பூசல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெகவினரிடையே எழுந்த மோதல்
Next Article தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் தேனிக்கு மாற்றம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்

சிவசேனா மாநில தலைவர் நாகை தங்க. முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாள் பார்சல் வெடிகுண்டு வெடித்து பலியான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.

By Tamilagapuratchi
அரசியல்திருநெல்வேலி

இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா பேச்சு திருநெல்வேலி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அண்ணாமலை – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?