தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து 1ம் கேட் காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல் ராஜ் சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆா்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் செந்தூர்பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் எடிசன், ஐஎன்டியூசி பாலகிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் மைக்கேல் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் இக்னேஷியஸ், டேவிட் வசந்தகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் மார்க்கஸ், ராஜாராம், நாகேந்திரன், அமைப்பு சாரா காங்கிரஸ் பிரிவு தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின், வழக்கறிஞர் பர்ன பாஸ், மாநில காங்கிரஸ் பேச்சாளர் அப்துல் மஜீத், முன்னாள் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் முத்து மணி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், சிறுபான்மை பிரிவு மைதீன் எட்வர்ட், நவரோச் ஆறுமுகம், தனிஸ்லாஸ், ராஜ்குமார், ராஜகோபால், மாடக்கண், புலவர் கணேசன் முத்து, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து விஜயா சாந்தி மேரி கமலா தேவி அசன்பாத்திமா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஷ் பாபு ஜோசப், ஜென்னிஸ், முருகன், வார்டு தலைவர்கள் காமராஜ், சிமியோன் முனியசாமி, ரதன் மகாலிங்கம், காசிலிங்கம், கிருஷ்ணன், வேல்குமார் மற்றும் பெனிடிட் வழக்கறிஞர்கள் பிராங்கிளின் சகாயராஜ், நிர்வாகிகள் செல்லத்துரை, மகாராஜன், செல்வராஜ் ராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சகாயராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.