ஆலங்குளம் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன் அவர்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் பின்பு உரிய இழப்பீடும் துப்பாக்கிச் சூடு நடத்திய இசக்கி ராஜா என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பின்பு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவமனை ஆலோசரிடம் கேட்டறிந்தார் உடன் சிலுவை நாடார் வக்கீல் ஜெயபால் நாடார் உடன் கழக நிர்வாகிகள்