தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 206-வது பிறந்தநாள் விழா! : கொடைக்கானல் நகரத் தந்தை செல்லத்துரை செய்த அசத்தல் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு!!!

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள்…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச்…

தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தினை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக பொறுப்பாளர் நீதிபதி ஜோதிமணி துவக்கி வைத்தார்

ஆற்றில் விழுந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து காவலர் சங்கர் குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 இலட்சம் ரூபாய் நிவாரண…

தூத்துக்குடியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகளை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட "உங்களைத்…

சகோதரியிடம் ரூ.17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி எஸ்பிஎஸ் ராஜா கட்சியிலிருந்து நீக்கம்!

================ தூத்துக்குடி ஜூன் 18 பண மோசடி புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர்…

சகோதரியிடம் பணம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார் … முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது!!

============== முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.…

“யாரும் பேச கூடாது, யாரும் தண்ணீர் கொடுக்க கூடாது” என ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி. ஊர் பொது பைப்பில் தண்ணீர் எடுக்க கூடாது ஊர் கோவிலுக்குள் நுழைய கூடாது ஊர் தெருவிற்குள் நடமாட கூடாது என்று தடுத்தும், மனித உரிமை மீறல்,…

கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சொல்வதா? டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு கடும் கண்டனம்!!!

  சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்? கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்…