தூத்துக்குடி தெற்கு மாவட்டக் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் தாயார் அழகம்மாள் அண்மையில் மறைவுற்ற செய்தியறிந்து, மாப்பிள்ளையூரணி கோமஸ்புரத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் கனிமொழி எம்.பி நோில் சென்று இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறினாா். முன்னாள் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர்…

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள 1700 ஏக்கா் உப்பள இடத்தை கையகப்படுத்தி கப்பல்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி தமிழகம் முழுவதும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் எந்தவொரு நிர்வாக…
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மெஞ்ஞானபுரம் தனியாா் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய கிணறு ஒன்றினை அமைத்து மேலும் அந்த கிணற்றில்…
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளி, காசிலிங்கபுரத்தில் காலை வழிபாட்டின் போது போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் தமிழ்நாடு…
தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கணக்காளரும்,…
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல் மழை வெள்ளத்தில்…
தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல் உள்ளிட்ட சர்ச்சைகளில்…
தூத்துக்குடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டம் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தாா். பேராசிாியா் பாத்திமாபாபு மதிமுக…
Sign in to your account