தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். இந்நிலையில்…
தேசிய ஜனநாயக கூட்டணி பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று காலை…
கர்மவீரர் நல்லாசியுடன்,பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செயல்படும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் திரு. S.P. மாரியப்பன் அவர்கள் தலைமையிலும்,காமராஜர் தொண்டர்களின் உறுதியான ஆதரவுடனும்,…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக…
இன்று 30.3.2026 திங்ககிழமை நற்பகல் 1மணி அளவில் பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ஆறுமுக பாண்டியன் என்ற j.ராக்கெட் ராஜா ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகா் பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடியில்…
ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை குற்றவாளிகளுக்கு வருகின்ற 30-ஆம் தேதி அன்று நீதி அரசர்கள் தண்டனை ஈவு,இரக்கம் இன்றி வியாபாரிகளை கொலை செய்த கொடும்பாவிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு…
தூத்துக்குடி மத நல்லிணக்க இப்தாா் நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிாிவு மாவட்ட தலைவர் மைதீன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்…
Sign in to your account