சாங்சோ: சீன ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று சீனாவின் சாங்சோ நகரில் தொடங்குகிறது. பிடபிள்யூஎப் போட்டிகளில் இது ஆயிரம் தரவரிசைப் புள்ளிகள் கொண்ட முக்கியப்…
ஐந்தோவன்: ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ ஆண்கள் அணி அயர்லாந்து, பிரானஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் , நெதர்லாந்து அணிகளுடன் விளையாடியது. முதலில்…
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த சூழலில் இந்திய வீரர் முகமது சிராஜ்…
சென்னை: பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலுவுக்கு ராமதாஸ் பதிவுத் தபால் மூலம் தனித்தனியே 4…
சிவகங்கை: ரோடு ஷோவில் எடப்பாடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி…
மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை முறையாக…
திருவாரூர்: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற விரும்புகிறேன்” என மன்னார்குடியில் தேர்தல் சுற்றுப் பயண பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உடல்நலகுறைவு காரணமாக…
மன்னார்குடி: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை…
பெருந்தலைவர் கு. காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன்…
டாக்கா: வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம்,…
டெல்லி: 8வது ஊதிய குழு அறிக்கையை அமல்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ரூ1.80 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அம்பிட் கேப்பிடல்…
ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சிகரமான பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவையினை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR)…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கோலாகலமாக…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதனை விரைவில் பக்தர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.முருகப்பெருமானின்…
திண்டிவனம்: பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு…
Sign in to your account