சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக.…

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள்…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், மேயர்…
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் சிறப்பு…
தூத்துக்குடி செல்சினி காலணி 3வது தெரு பகுதியில் மனிதம் ஓன்றே அறக்கட்டளை சாா்பில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமணை, பிவெல் மருத்துவமணை, மற்றும் நெல்லை கேன்சா்கோ் மருத்துவமணை…
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண…
தூத்துக்குடி பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது அதன் மாநில தலைவராக கே என் இசக்கிராஜா தேவா் தமிழகம் முழுவதும்…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக்…
கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி…
கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழையால் கன மழை பெய்து வந்தது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒரு சில வார்டுகளில் மழைநீர் தேங்கி இருந்தது.…
Sign in to your account