Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க சட்டம் மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

Last updated: August 25, 2026 12:52 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90சதவீதம் வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டாிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் அசன் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் கலெக்டா் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் தங்கள் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு உறுதியளித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசுச் சலுகை மற்றும் நிலம் பெறும் நிறுவனங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்சம் 90சதவீத பணியிடங்களைத் தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். உள்ளூர் இளைஞர்களிடம் தேவையான தொழில்நுட்பத் தகுதி இல்லாத பணிகளுக்கு, அவர்களுக்குத் தகுந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அரசு மற்றும் நிறுவனங்கள் வழங்கிப் பின்னர் அப்பணிகளில் நியமிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனா்.

நிகழ்ச்சியில் தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளா் சந்தனராஜ் பாண்டியன், திராவிடர் கழக மாவட்டஇளைஞர் அணி தலைவர் பிரசாத், புரட்சி பாரதம் இளைஞர் அணி முன்னனி மாவட்ட செயலாளர் சுஜித், தமிழ்புலிகள் மண்டல செயலாளர் தாஸ், ஆதித்தமிழர் கட்சி மண்டல செயலாளர் சுரேஷ் வேலன், தமிழா் முன்னேற்ற கழக செயலாளர் ராஜா, பொியாா் திராவிட கழக மாவட்ட செயலாளர் மைக்கேல், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாகிா் உசேன் பொருளாா் அகமது அலி, தொகுதி செயலாளர் இப்ராஹிம், இளைஞர் அணி துணைசெயலாளர் பாட்ஷா ஊடக பிாிவு செயலாளர் யூசுப் மெகா்அலி, உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

By Tamilagapuratchi
அரசியல்தேனி

தேனி மாவட்டம் போடி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா பகுதியில் புறக்காவல் நிலையத்தை துவங்கி வைத்தார் : எஸ்.பி சினேஹாப்ரியா பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் அபராதம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?