தூத்துக்குடி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய மாபெரும் அசனப் பெருவிழா பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் உதவி பங்கு தந்தை மார்க்கோனி முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று அசன பெருவிழா நடைபெற்றது.
இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றனர் அசன நிகழ்வுக் கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மரிய ரீகன் ஊர் பொருளாளர் ரமேஷ் மற்றும் ஊர் நிர்வாகிகள் திலக் மற்றும் ஜீனியஸ் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் அருட் சகோதரிகள் ஊர் இறை மக்கள் அனைத்து சபைகளும் ஆலயங்களும் சிறப்பாக செய்தனர்