உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார் அரசியல்…

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களுக்கு என்ன குறை இருந்தாலும் எப்போது வேண்டுமானால் என்னை நேரில் சந்திக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் இருந்து வருகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது மீதி உள்ள வார்டுகளுக்கு இரண்டு…

தொகுதி அமைச்சரை சந்திக்க முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத்தை பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாக மார்க்சிஸ்ட்…

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பா

தூத்துக்குடி தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மாநகராட்சி மேயர்…

டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத்…

தமிழ்நாடு பால்முகவா்கள் அமைச்சா் விஜயலட்சுமியிடம் கோாிக்கை மனு அளித்தனா்.

தூத்துக்குடி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன்பொியசாமி பதவியேற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதன்படி புதியதாக…