இந்தியா

இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை உருவாக்கும் சூழல் நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …

Lasted இந்தியா

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொது மக்களின் நலன் கருதி பொருளாதார நிலைத்தன்மையை காக்க எடுக்கப்பட்ட முடிவு –பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தியிருப்பது தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாத நடவடிக்கை என பாஜக ஊடகப்…

தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்

இதுதொடர்பாக, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது., தமிழக அரசியல்…

தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

நலத்திட்டங்களை வழங்கினார். அதன்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார். இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில்…

தூத்துக்குடியில் வ உ சி நினைவு நாள் முன்னிட்டு அதிமுக திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி பரஸ்பர சந்திப்பு : அரசியல் கட்சிகள் மத்தியில் திடீர் பரபரப்பு!!

தூத்துக்குடியில் வ உ சி நினைவு நாள் முன்னிட்டு  அதிமுக திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி  பரஸ்பர சந்திப்பு  : அரசியல் கட்சிகள் மத்தியில் திடீர் பரபரப்பு!!  …

லாக்கப் மரண வழக்கில் டிஎஸ்பி -க்கு ஜாமீன் மறுப்பு !!!

தூத்துக்குடியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உட்பட 4 போலீசார் ஜாமீன் கோரிய மனுவை…

சீன ஓபன் பேட்மின்டன் சாதிக்க காத்திருக்கும் இந்தியர்கள்!!!

சாங்சோ:  சீன ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று சீனாவின் சாங்சோ நகரில் தொடங்குகிறது. பிடபிள்யூஎப் போட்டிகளில் இது ஆயிரம் தரவரிசைப் புள்ளிகள் கொண்ட முக்கியப் போட்டி என்பதால்…

ஐரோப்பியா தொடரில் இந்தியா நெதர்லாந்திடம் மீண்டும் தோல்வி!!!

ஐந்தோவன்: ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ ஆண்கள் அணி அயர்லாந்து, பிரானஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் , நெதர்லாந்து அணிகளுடன் விளையாடியது. முதலில் அயர்லாந்து உடன்…

பும்ரா நிச்சயம் ஆடுவார்: முகமதுசிராஜ் நம்பிக்கை!!!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த சூழலில் இந்திய வீரர் முகமது சிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-…