Tamilagapuratchi

862 Articles

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு…

அரசு விதிகளை மீறி அமைச்சர் ஸ்ரீநாத் காரில் சைரன்.

தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைகள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரில் எந்த ஒரு சைரன் பொருத்தப்படக்கூடாது அமைச்சருடன் பாதுகாப்புக்கு வரும்…

பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு!* *த.வெ.க. பிரமுகர் கைது

தூத்துக்குடி ஆறுமுகநேரி அருகே த.வெ.க. பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் செல்போனைத் திருடிச் சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை…

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை அருகில் இருந்து பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் மாநகர செயலாளரும் கவுன்சிலருமான தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…

சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் காயல் அப்பாஸ் சுதந்திர தின அறிக்கை

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி என்பது…

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை.

தூத்துக்குடி அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு), முன்னாள் அமைச்சருமாமன எஸ்.பி.சண்கமுநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.…

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் அமாவாசையை வழிபாடு நடைபெற்றது

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் ஆடி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட…

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் செல்போன் பறிப்பு – விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார்

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள பேன்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கதிர்வேல் நகரைச் சேர்ந்த சிவா என்பவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துச்…

5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்

தூத்துக்குடி 5 ஆயிரம் குடும்பங்களை 21 நாளில் வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…

தூத்துக்குடி குடிநீர் பிரச்சனையில் அமைச்சர் மவுனம் ஏன்? மக்களை சந்திக்காமல் தப்பிக்கும் அமைச்சருக்கு பா.ஜ., பொதுச்செயலாளர் ராஜேஷ் கண்டனம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்…

தூத்துக்குடியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளித் தலைமை ஆசிரியை மெர்லின்…

தூத்துக்குடி கல்லூாியில் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழி எடுத்தனா்

தூத்துக்குடி கல்லூரிக்கல்வி ஆணையர் கல்லூரிக்கல்வி இயக்கம் ஆணைக்கிணங்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை இராணுவம்,…

தூத்துக்குடி கல்லூாியில் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழி எடுத்தனா்

தூத்துக்குடி கல்லூரிக்கல்வி ஆணையர் கல்லூரிக்கல்வி இயக்கம் ஆணைக்கிணங்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை இராணுவம்,…

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்.

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றம்…