Tamilagapuratchi

678 Articles

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க…

காவல்துறை அராஜகம். சி ஐ டி யு கடும் கண்டனம்

தூத்துக்குடி வடகால் பாசன விவசாயிகளுக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறை…

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு இந்து முன்னணி கோாிக்கை

தூத்துக்குடி இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது இந்து முன்னணி மாநகர மாவட்ட…

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை பகுதியில்…

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரி முதல்வர்…

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் கொடைவிழாவில் அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 8ம் நாள் கொடைவிழாவை முன்னிட்டு…

தூத்துக்குடி இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் மாற்றுக் கட்சியை வழி…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனி மாத பவுர்ணமி…

முள்ளக்காடு கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார்…

போதைப்பொருள் சர்ச்சை உண்மை வெளிவர வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக மாணவரணி சாா்பில் தவெக அமைச்சர் சரத்குமாரை…

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் அசனவிழா நடைபெற்றது

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் 73 வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 33வது அசன விழாவை இதில் சேகர தலைமை குரு…

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் முன்பை விடகூடுதலாக பணியாற்ற வேண்டும் எந்த குறைபாடுகளாக இருந்தாலும் எனக்கு உடனே தகவல் தொிவிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி உருக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.…

தூத்துக்குடி– சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் பிட்…

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…

தூத்துக்குடியில் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு பா.ஜ.க. மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் மண்டல தலைவர் லிங்கசெல்வம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில்,…