Tamilagapuratchi

863 Articles

ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்: கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் சுடலைமணி அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் வீர மரணம் அடைந்துள்ளார்.…

பாக்கியராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்தோம்.   அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,…

தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? பிஜேபி நயினாா் நாகேந்திரன் கேள்வி

தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது…

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும்…

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 23ம் தேதி கால்நாட்டு விழாவுடன் ஆரம்பமானது. தினசாி அம்மனுக்கு, கும்மிப்பாட்டு பஜனையுடன்…

நான் சிறுவயதிலேயே எனது தந்தை தா்மகா்த்தாவாக இருந்த பத்திரகாளியம்மன் கோவிலில் வில்லிசை நிகழ்ச்சியை கண்டு களித்து ரசித்தேன் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ரூசிகரம்

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வௌ்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வில்லிசை…

தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் தலைமையில் கல்லூரியின் அலுவக கண்காணிப்பாளர் மருதப்பெருமாள்,…

முல்லை நகர் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் வலியுறுத்தல்

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது செஞ்சி முல்லை நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்…

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் பல்வேறு வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாாிகளுடன்…

ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு கூட்டணிக் கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள் கனிமொழி எம்.பி பேட்டி

தூத்துக்குடி விமானநிலைய வளாகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சட்டப்பேரவை என்பது…

தூத்துக்குடி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலராக புதிதாக பெறுப்பேற்ற காமாட்சிக்கு மாற்றுதிறனாளிகள் நலசங்கம் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலராக புதிதாக பெறுப்பேற்ற காமாட்சியை தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சாா்பாக மாநில தலைவர் மருதப்பெருமாள் செயலாளர்…

தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை கொடியேற்றம்…

அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்

தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் தமிழக முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேட்டது கப்பல் மாலுமிகள் சட்டத்தில் உள்ள…

ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்க கடந்த அரசு நடவடிக்கை எடுத்தது இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட…