தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு டூவிபுரத்திலுள்ள அலுவலகத்தில் கேக்வெட்டி கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினாா். பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ரோஜாப்பூ மாலை அணிவித்து வீர வாள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் வட்ட செயலாளர்கள் நவ்ஷாத் ஜெயக்குமார் ரங்கன் பொன்சிங் ராஜ்குமார் முன்னாள் கவுன்சிலா்கள் மெஜிலா சந்திரா செல்லப்பா மாணவர் அணி ரியாஸ் ஐடி விங் அனிஷா மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ராஜா முகமது மற்றும் பாலஜெயம் சாம்ராஜ் சகாயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.