Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற புரட்சி பாரதம் கட்சி கலெக்டாிம் கோாிக்கை மனு அளித்தனா்

Last updated: August 11, 2026 1:48 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி 53 வது வார்டு முத்தையாபுரம் தெற்கு தெரு மெயின் ரோட்டையும் குறுக்கு சந்து பாதையையும் சிலர் 9 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து உள்ளதால் ஆபத்து காலங்களில் தீயணைப்பு துறை வண்டியோ அல்லது 108 ஆம்புலன்ஸ் வாகனமோ உள்ளிட்ட எந்த வாகனமும் தெருவிற்கு வர முடியாமல் திருச்செந்தூர் மெயின் ரோடு தெரு சந்திப்பில் நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட வீட்டிற்கு வரும் போது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகிறது வீட்டிற்குள் உள்ள பொருட்கள் காப்பாற்ற முடியாமல் தீயில் எரிந்து விடுகிறது அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு சிமெண்ட் ரோடு மற்றும் வடிகால் வசதி செய்து தர முத்தையாபுரம் தெற்கு தெரு ஊர் பொதுமக்கள் சார்பாக புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையிலும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பிரபாகரன் முன்னிலையிலும் மாவட்ட கலெக்டாிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது

    நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் துணை செயலாளர் மகேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெரினா பானு மாநகர் மாவட்ட உரிமை மீட்பு குழு செயலாளர் அருள்தாஸ் 53 வது வார்டில் குடியிருக்கும் முகமது காட்டுபா கனி ராஜ் புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாநகர் துணைச் செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை கண்டு கொள்ளாத அமைச்சர் ஸ்ரீநாத் கேள்வி கேட்கும் தொகுதி மக்கள்
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்காக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை இரு சக்கர வாகனத்தில் உலா வந்து ஆய்வு செய்த மேயா் ஜெகன் பொியசாமி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிகாாிகள் மீது நடவடிக்கை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோாிக்கை

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகளை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?