Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாம்பல் கழிவுகளால் நண்டு. இறால் இனங்கள் பாதிப்பு மீனவா்கள் அச்சம் தவெக அரசு. நடவடிக்கை எடுக்குமா

Last updated: August 9, 2026 4:34 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர் பகுதியில் உள்ள இனிகோ நகர் கடற்கரையில் தான் அதிக எடை கொண்ட நண்டு. இறால் கிடைக்கும் இங்கு கிடைக்கும் நண்டு மற்றும் இறால் அதிக ருசி கொண்டதாக இருக்கும் இங்கு பிடிக்கப்படும் நண்டு இறாலுக்கு அதிக விலை கிடைக்கும் இதனால் மீனவர்கள் பயனடைந்து வந்தனர் குறிப்பாக நண்டு இரண்டு கிலோ முதல் நான்கு கிலோ வரை இந்த இனிகோ நகர் கடற்கரையில் கிடைத்து வந்தது. மீனவர்களின் வாழ்வாதாரம் அதன் மூலம் பலன் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் அனல் மின் நிலையத்திலிருந்து கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீர் அனல் மின் நிலையத்தின் பின்புறமாக கடல் பகுதிக்கு தினசரி திறந்து விடப்படுகிறது. அந்தக் கழிவு நீர் சாம்பல் கலந்த கழிவு நீர் கடலில் கலப்பதால் மீன் உற்பத்தி குறைந்து மீன் இனமே அழிந்து வருகிறது. குறிப்பாக இனிகோ நகர் கடற்கரை அனல் மின் நிலையத்தின் பின்பகுதியில் உள்ளது இதனால் இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் கிடைக்கக்கூடிய நண்டு. இறால் முற்றிலும் அழிந்துவிட்டது..
இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில் கடந்த எட்டு ஆண்டுகளாக இனிகோ நகர் கடற்கரை பகுதியில் கிடைத்து வந்த நண்டு மற்றும் இறால் முற்றிலும் தற்போது அழிந்து விட்டது அங்கு எதுவும் கிடையாது இங்கு பிடிக்கப்படும் நண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது மீனவர்களின் வாழ்வாதாரமும் நன்றாகவே இருந்தது அதுவும் இனிகோ நகர் கடற்கரை நண்டு மட்டும் இறால் என்றால் மக்கள் போட்டி போட்டு வாங்கி வந்தனர் தற்போது அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே வரும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீரால் நண்டு மற்றும் இறால் முற்றிலும் இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து முயல் தீவு வரை கடல் பகுதி சிமெண்ட் தளம் போல அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சாம்பல் கழிவுகளால் கடல் பகுதி தற்போது அந்த சூழ்நிலையில் உள்ளது இப்போது நாங்கள் இறால் பிடிப்பதற்கு ஏர்வாடி கடல் பகுதிக்கு தான் சென்று வருகிறோம். அரசின் சார்பில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனல் மின் நிலையத்திலிருந்து கழிவு நீர் மற்றும் கழிவு சாம்பல் கலந்த நீர் வெளியே வருகிறதா கடல் பகுதியில் விடப்படுகிறது என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள் பெயரளவுக்கு படகில் சென்று ஆய்வு செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுகிறார்கள் முறையான முறையில் அதிகாரிகள் ஆய்வு செய்வது கிடையாது இதனால் தான் தற்போது எங்களின் வாழ்வாதாரம் இழந்து நாங்கள் நிற்கிறோம் அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வு செய்திருந்தால் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே வரும் கழிவுநீர் மட்டும் சாம்பல் கலந்த கழிவுநீர்கடல் பகுதியில் விடாமல் இருந்திருப்பார்கள் தடுத்திருக்க முடியும் தற்போது மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து உள்ளது குறிப்பாக இனிகோ நகர் கடற்கரை பகுதியில் நண்டு மற்றும் இறால் பிடித்த மீனவர்கள் தற்போது அதை விட்டுவிட்டு மீன் பிடிப்பதற்கு சென்று வருகிறோம் ஒரு சிலர் மட்டும்தான் தற்போது இனிகோ நகர் கடற்கரை பகுதியில் ஓரளவுக்கு கிடைக்கும் நண்டு பிடித்து வருகிறார்கள் ஆகையால் இனிமேலாவது தமிழக அரசு முறையான முறையில் ஆய்வு செய்து சட்டத்துக்கு புறம்பாக அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட தெர்மல் நகரில் உள்ள அனைத்து அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே வரும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீர் கடலில் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதுதான் மீனவர்களின் கோரிக்கையாகவே உள்ளது தமிழக அரசு அதனை நிறைவேற்ற வேண்டும் அதுபோல மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சரியான முறையில் கவனம் செலுத்த வேண்டும் உடனடியாக உயர்மட்ட அதிகாரிகளை நியமித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆதித்த சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்
Next Article தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பை தொடர மாணவிக்கு ஆன்மிக இயக்கம் கல்வி உதவித்தொகை வழங்கல்!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

By Tamilagapuratchi
அரசியல்கரூர்

கரூரில் விஜய் நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 20 பேர் மரணம்… மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எப்சிஆர்ஏ சட்டம் வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்தும் சட்டமே, கட்டுப்படுத்தும் சட்டமல்ல – டாக்டர் சுதா விளக்கம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?