Friday, 19 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மின்வெட்டு சாதாரண பிரச்சினை அல்ல மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் மின்சாரத்துறை அமைச்சருக்கு கோாிக்கை

Last updated: June 14, 2026 9:43 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் மின்சாரத்துறைக்கு அனுப்பிள்ள கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மக்கள் அதிகமாக பேசும் பிரச்சினை அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு. மாநிலத்தின் மின்சார தேவையை சரியாக திட்டமிடாததால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மின்சாரம் என்பது சாதாரண சேவை அல்ல அது மக்களின் அன்றாட வாழ்க்கை உரிமை. மின்வெட்டு வந்தால் பாதிக்கப்படுவது வீடுகள் மட்டும் அல்ல. மாணவர்கள் படிக்க முடியாது. சிறு வியாபாரிகள் வேலை செய்ய முடியாது. மருத்துவ சாதனங்கள் பயன்படுத்தும் நோயாளிகள் அவதிப்படுவார்கள். வெயில் காலத்தில் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசு மற்றும் மின்சார வாரியம் மக்களுக்கு தெளிவாக பதில் சொல்ல வேண்டும். எப்போது மின்வெட்டு? ஏன் மின்வெட்டு? எவ்வளவு நேரம்? மாற்று ஏற்பாடு என்ன? இந்த நான்கு கேள்விகளுக்கும் பொதுமக்களுக்கு பதில் சொல்லப்பட வேண்டும். மக்களிடம் கட்டணம் வசூலிக்கும்போது கடுமை காட்டும் அமைப்பு, சேவை வழங்கும்போதும் அதே பொறுப்புடன் இருக்க வேண்டும். முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டு நிறுத்தப்பட வேண்டும். பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற அவசர சேவைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பொதுமக்கள் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு என்பது தொழில்நுட்ப பிரச்சினை மட்டும் அல்ல அது மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் கோரிக்கை கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சி மின்வெட்டு காரணமாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பதை முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரதுறை அமைச்சர் நிர்மல்குமார் உடனடி ஆய்வில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பவள விழா கண்ட வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றைத் தாங்கிய புத்தகத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்.
Next Article தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவா்கள் சென்னையில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

You Might Also Like

அரசியல்குற்றம்சென்னைதமிழகம்தூத்துக்குடி

சகோதரியிடம் பணம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார் … முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது!!

By Tamilagapuratchi
கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?