Monday, 1 Dec 2025
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு!!!

Last updated: August 7, 2025 10:49 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், பால்குடம் எடுத்தல், கோலப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், சிறுமிகளும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விதவிதமான கோலங்களை போட்டனர். இந்த கொடை விழா, அம்மன் மீதுள்ள பக்தியையும், ஊர் மக்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. நாடார் உறவினருக்கு பாத்தியப்பட்ட
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவிற்கு அதன் நிர்வாக கமிட்டி சார்பில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டது. அதன்படி கோவில் கொடை விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மற்றும் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் மாநில பொருளாளர் எம்.எஸ்.டி ரவி சேகர், மாவட்ட செயலாளர் ஜெ. சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர்,
மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவா, நட்டத்தி ஒன்றிய செயலாளர் அலாட் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார். கோவில் கமிட்டி சார்ந்தவர்கள், மற்றும் ஊர் பொது மக்கள் சார்பில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு ஆளுயர மாலை, பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அம்பாளை வழிபட்டனர். சின்ன கண்ணுபுரம் நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றதுடன் விழாக்கோலம் பூண்டது…

Share This Article
Email Copy Link Print
Previous Article குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு’!!!
Next Article உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

You Might Also Like

குற்றம்தூத்துக்குடி

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!!

By Tamilagapuratchi
அரசியல்இந்தியாதமிழகம்மதுரை

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

By Tamilagapuratchi
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் மீது பல்வேறு முறைகேடு புகார் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராமத்தினர் கொடுத்த புகாரால் பரபரப்பு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?