கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது. ஜூன் 15 வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவை, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

தூத்துக்குடி ஜீன் : 01 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, சவேரியார்புரம், தங்கம்மாள்புரம் பழைய காயல், புல்லாவெளி ஆகிய கிராமங்களில்…

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடி கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜூன் 3-ம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு…

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.…

தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது

தூத்துக்குடி தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பஜனை மடம் சன்னதி தெரு பெருங்குளத்தில் மாதவையா நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது விழாவிற்கு பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவரும்…

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா நடைபெற்றது

தூத்துக்குடி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய மாபெரும் அசனப் பெருவிழா பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் உதவி பங்கு தந்தை மார்க்கோனி முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று அசன…

தூத்துக்குடி வட்டக்கோவில் எபனேசர் ஆலயத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் புத்தகப்பை வழங்கப்பட்டது

தூத்துக்குடி வட்டக்கோவில் நாசரேத் திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் சேகரத்தை சேர்ந்த எபனேசர் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகம் வாட்டர் பாட்டில்…

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தாா். தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா…

தூத்துக்குடி அருகே கீழ அரசடியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்த மூவர் போதையில் சூரையாடினர் 15லட்சம் பொருள் சேதம் தவெக ஆட்சியில் தொழில் செய்ய முடியாத நிலை உாிமையாளா் திாிஷா தகவல்

தூத்துக்குடி தருவைகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கீழரசடியில் உள்ள பெட்ரோல் பங்க் திருவிக நகரை சேர்ந்த திரிஷா என்ற உரிமையாளர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில்…