அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

குடிநீருக்காக குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் மக்கள்… அய்யனடைப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட மக்கள் மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக…

மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பெயரை கூறி மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..

தூத்துக்குடி தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் ஊழல் இல்லாத…

தென்காசி காவல்துறையால் சுட பட்ட விவசாயி மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் தூத்துக்குடியில் என்.ஆர் தனபாலன் பேட்டி

தூத்துக்குடி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிரையண்ட் நகர் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய…

தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமார் நினைவு தினம்

தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ்…

மேயரும் ஆணையரும் சேர்ந்து அனுமதி ஆணையர் உத்தரவின் பேரில் திடீர் அகற்றம். வியாபாாிகள் அதிருப்தி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்தில் எல்லாம் அனுமதி வழங்கலாம் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையோர வியாபாரிகள் கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி…

வசூல் மனழயில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது யார். அரசு மீது அதிருப்தியில் வியாபாரிகள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதனையடுத்து அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளிடம் வசூல் செய்து வருகின்றனர்…

வனத்துறை அதிகாரிகள் கூட இந்த இடத்தில் மரம் வளராது என்றார்கள். மரம் வைத்து பசுமை காடாக மாற்றி சாதித்து காட்டியுள்ளேன் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

தூத்துக்குடி தூய மாியன்னை மகளிா் கல்லூரி என்எல்சி அனல் மின் நிலையம் இணைந்து சமூக நல மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் கல்லூரியில் வைத்து இலவச கண் பரிசோதனை முகாம்…

அன்னை தெரசா பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளையின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் 8 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபாளையம் மெயின் ரோட்டில் வைத்து அன்னை…