தமிழகத்தின் அனைத்து பகுதி களிலும் பயிரிடப்படும் லாபகரமான பயிர் என்ற பெருமையைக் கொண்டது எள் பயிர். இதைப் பயிரிடும் முறை மிகவும் எளிது. பராமரிப்பு…
மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை ஒரே நாளில் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் தற்போது கடந்த 1 வாரத்திற்கு மேலாக பருவமழை…
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனை செய்யப்டுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9285க்கும் சவரன் ரூ.74280க்கும் விற்பனையாகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு…
ஐ.எம்.எஃப். அமைப்பின் துணை மேலாண் இயக்குநர் பதவியில் இருந்து கீதா கோபிநாத் ஆகஸ்ட்டில் விலகுகிறார். ஐ.எம்.எஃப்.ல் இருந்து விலகி மீண்டும் ஹார்வர்டு பல்கலை விரிவுரையாளராக…
வாஷிங்டன், ஜூலை 22: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கடந்த…
அரசியலமைப்பை செயல்படுத்துவதில் சேவகனாக இருப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக…
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 9 முதல் 15 வரை உர்பேசர் சுமீத் மூலம் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 99 புதிய…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 74 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக…
சென்னை: 2026 ல் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற வாசலில் கைதிக்கு கஞ்சா…
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட் கடை வைப்பதாகக் கூறி…
ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் சமையல் மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பாளையம்…
ஓசூர்: ஓசூரில் வாகன சோதனையின்போது, காரில் கடத்தி வந்த 824 ஜெலட்டின் குச்சிகள், 550 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து…
Sign in to your account